திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தொடர்பாக அனைத்து அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வு க் கூட்டம்
திருவள்ளூரில் கொரோனா வைரஸ் தொடர்பாக  அனைத்து அரசு உயர் அலுவலர்களுடனான கலந்தாய்வு க் கூட்டம்: திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தலைமையில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, அனைத்து அரசு உயர் அலுவலர்களுட…
Image
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,924-க்கும் ஒரு சவரன் ரூ.31,392-க்கும் வீரப்பனை செய்யப்பட்டு வருகிறது. அட்சய திருதியை  சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகிறது.  கடந்த ஜனவரி மாத தொடக்கத…
Image
ரிக்சா ஓட்டுனரின் மகள் திருமணத்திற்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய மோடி
" alt="" aria-hidden="true" /> உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில்,  உள்ள தோம்ரி என்ற கிராமம் ஒன்றை தத்தெடுத்தும் உள்ளார் பிரதமர் மோடி    இந்த கிராமத்தில் வசித்து வருபவர் மங்கள் கேவத்.  இவரது மனைவி ரேணு தேவி.  இந்த தம்பதியின் மகளுக்கு கடந்த 12ந்தேதி திருமணம் நடந்தது.  …
Image
புயல் கடுமையாக தாக்கும் - இங்கிலாந்து நாட்டிற்கு புயல் எச்சரிக்கை
• உலக செய்திகள் " alt="" aria-hidden="true" /> இங்கிலாந்து நாட்டின் அரசு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் டென்னிஸ் புயல் இருக்கும்.  குறிப்பிடும்படியாக, சவுத் வேல்ஸ் நகரில் வசிப்போரின் உயிருக்கு அச்சுறுத்தல…
Image
பள்ளி மாணவி மீது லாரி மோதி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பலி
கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மகள் ராதிகா இவர் பொடையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார் இவர் இன்று மாலை பள்ளி முடிந்து சைக்கிளில் தன் தோழியுடன் (எழிலரசி) தனித்தனியாக வரும்பொழுது தொழுதூரில் இருந்து  உளுந்தூர…
பழனி முருகன் கோவிலில் 108 விளக்குபூஜை
February 4, 2020 • Muthu kumar • ஆன்மிகம் " alt="" aria-hidden="true" /> பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று தை மாத கார்…
Image
மாணவர்களின் இடைநிற்றல் ஆபத்தான பின்னடைவு ஆகும் - கமலஹாசன் வேதனை
" alt="" aria-hidden="true" /> சென்னை,    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:–   கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் 100 சதவீதம் அதிகரித்து இருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவி…
Image