அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் , பால், பிஸ்கட்

திருவொற்றியூர் மேற்கு பகுதி மணலி 21 வது வார்டில்அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் ,  பால், பிஸ்கட் பாக்கெட்களைதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பொன் ராஜா எக்ஸ் எம்எல்ஏ வழங்கினார்.


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 
 திருவள்ளுர் கிழக்குமாவட்டம்
 திருவெற்றியூர்மேற்குபகுதி 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக
மணலி -21வது வார்டில்
.மணலிஎஸ்.வினோத்மாவட்டபிரதிநிதி ஏற்பட்டில் 
திருவேங்கடம் தெரு..  எட்டியப்பன்தெரு.. இராதாகிருஷ்ணன் தெரு... ஆகிய இடங்களில் 500-க்கு மேற்பட்ட பொது மக்களுக்கு.... 
கபசூர்ண குடிநீர்முககவசம்.. பால்.. Dottol சோப்பு.. பிஸ்கட்பாக்கெட்...  ஆகியபொருள்களை .
பொது மக்களுக்கு... 
திருவள்ளுர் கிழக்கு மாவட்டகழக செயலாளர்  பொன் ராஜா EXMLA வழங்கினர்.... 
உடன்திருவெற்றியூர்மேற்குபகுதி கழக செயலாளர்பிளாஸ்டிக் KA குப்பன் EXMc. 
எம் ஜி ஆர் மன்ற துணை செயலாளர் பத்மநாபன்,
18வது வட்ட கழக செயலாளர்* 
 மணலி நாரயணன்
 20வது வட்ட கழக செயலாளர்
 மணலி M. வினோத்ராஜ் 
வட்ட நிர்வாகிகள் 
மணலி ராஜேஷ் ,ஜோசப் 
மோசமணி ,மாகேஷ் 
ரோட்ரி ,சுரேஷ் 
சரிதா... ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...


" alt="" aria-hidden="true" />


Popular posts
வேலூர் மாநகராட்சி நேதாஜி மார்க்கெட் பகுதியில் வந்துசெல்லும் மக்களுக்காக கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க கை
Image
முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார்.
Image
தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Image
தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் ,தடுப்பு முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது
Image