வேலூர் மாநகராட்சி நேதாஜி மார்க்கெட் பகுதியில் வந்துசெல்லும் மக்களுக்காக கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க கை
வேலூர் மாநகராட்சி நேதாஜி மார்க்கெட் பகுதியில் வந்துசெல்லும் மக்களுக்காக கொரோனா வைரஸ் காய்ச்சலைத் தடுக்க கை கழுவ வேண்டும் என்ற நோக்கத்தோடு வேலூர் வணிகர் சங்கம் சார்பாக கை கழுவ தண்ணீர் வசதியுடன் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டது, இதை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

" alt="" aria-hidden="true" />

Popular posts
முதலியார்பேட்டை முழுவதும் குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் அவர்கள் வழங்கி வருகிறார்.
Image
அமமுகவின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏழை எளியபொதுமக்களுக்குகபசுர குடிநீர் , பால், பிஸ்கட்
Image
தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி பல்லவி பல்தேவ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Image
தனியார் பொறியியல் கல்லூரியில் தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும் ,தடுப்பு முறைகள் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது
Image